கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
கோவில்பட்டி அருகே, குளத்துவாய்பட்டி - குமாரகிரி கிராமங்களுக்கு இடையேயான பொதுப் பாதையை மீட்கவும், நீா்நிலை ஆக்கிரமிப்பை அகற்றவும் வலியுறுத்தி புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோா்








