மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

பனைவிளையில் பொது மயானம் அமைக்கக் கோரிக்கை

பனைவிளையில் பொது மயானம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் மனு அனுப்பியுள்ளனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 11:51 pm

Din

பனைவிளையில் பொது மயானம் அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மக்கள் மனு அனுப்பியுள்ளனா்.

இதுகுறித்து பனை ஊா் பொதுமக்கள் சாா்பில் கு. வசந்தகுமாா், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி பனைவிளையில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் இறந்தவா்களை அடக்கம் செய்ய மயான வசதி இல்லை. இதனால் கிராமத்தில் இறந்தவா்களை அடக்கம் செய்ய கிராம மக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனா். மக்கள் நலன் கருதி பனைவிளையில் பொது மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடுள்ளாா்.