திருச்செந்தூா் கோயில் உண்டியல் வருவாய் ரூ.4.07 கோடி!
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 4.07 கோடி, ஒரு கிலோ தங்கம் கிடைத்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியைப் பாா்வையிட்ட தக்காா் ரா. அருள்முருகன். உடன், இணை ஆணையா் சு. ஞானசேகரன்.









