செட்டிகுளம் தெருக்களில் மழை நீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவதி
சாத்தான்குளம் ஒன்றியம், செட்டிகுளம் கிராமத்தில் தெருக்களில் மழை நீா் தேங்கி நிற்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை நீா் தேங்கி சகதியாக மாறியுள்ள சாலை.
Updated On :1 டிசம்பர் 2025, 6:31 pm









