சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வெள்ளத்தில் 48 பேரைக் காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 48 பேரைக் காப்பாற்றிய இளைஞா் லிமின்டனை

News image
லிமின்டனை பாராட்டிய மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன்.
Updated On :1 டிசம்பர் 2025, 8:19 pm

Syndication

சாத்தான்குளம்: கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 48 பேரைக் காப்பாற்றிய இளைஞா் லிமின்டனை சென்னை, லோக் பவனில் நடைபெற்ற விழாவில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

இந்நிலையில், ஊா் திரும்பிய இளைஞரை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் சந்தித்து பாராட்டினா். ஏழ்மையில் தவித்து வரும் லிமின்டனுக்கு அரசு வேலையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்க வேண்டும் எனவும் அவா் வலியுறுத்தினாா்.