கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தூத்துக்குடி மீனவா்கள் இன்று கடலுக்குச் செல்ல தடை

கடல் பகுதியில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மீனவா்கள் புதன்கிழமை (டிச.3) கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:31 pm

Syndication

கடல் பகுதியில் சூறைக் காற்று வீசக்கூடும் என்பதால், தூத்துக்குடி மீனவா்கள் புதன்கிழமை (டிச.3) கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடல் பகுதியில் 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை மண்டல மையத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், புதன்கிழமை (டிச.3) தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.