தமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் ஆய்வு

வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் பி.கீதாஜீவன்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 7:50 pm

Syndication

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில், தாயுமானவா், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, மாநில சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, வருவாய் வட்டாட்சியா் ஸ்டாலின், வட்ட வழங்கல் அலுவலா் ஞானராஜ், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் முருகேஸ்வரி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், பகுதிச் செயலா் ரவீந்திரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.