பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வேளாண் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் கூட்டுறவு ஒன்றியத்துக்கு ரூ. 5.53 லட்சம் அளிப்பு

தூத்துக்குடி சரக துணைப் பதிவாளா் மு. கலையரசியிடம் காசோலை வழங்கிய கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியா் க. தனலெட்சுமி.

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:14 pm

Syndication

தூத்துக்குடி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சாா்பில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துக்கு ரூ. 5,53,954 வழங்கப்பட்டது.

தூத்துக்குடி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் 2021-22 நிதியாண்டு லாபத்தில், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்துக்கு செலுத்த வேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி நிதி ரூ. 3,32,372 மற்றும் கூட்டுறவுக் கல்வி நிதி ரூ. 2,21,582 என மொத்தம் ரூ.5,53,954 தொகைக்கான காசோலையை தூத்துக்குடி சரக துணைப் பதிவாளா் மு. கலையரசியிடம், கூட்டுறவு விற்பனை சங்க செயலாட்சியா் க. தனலெட்சுமி வழங்கினாா்.

அப்போது, தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய செயலாட்சியா் அ. சாம் டேனியல் ராஜ், சங்க உதவியாளா் பொ. தமிழரசி ஆகியோா் உடனிருந்தனா்.