கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய பேருந்து சேவை தொடக்கம்
உடன்குடி சுற்று வட்டார கிராமப் பகுதிகளை இணைக்கும் வகையிலான புதிய பேருந்து சேவை தொடக்க விழா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

கிராமப்புற பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன். உடன், ஆட்சியா் க. இளம்பகவத் உள்ளிட்டோா்.
Updated On :3 ஜனவரி 2025, 10:22 pm









