பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருமறையூா் ஆலயத்தில் ஊழியா்களுக்கு வரவேற்பு

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:25 am

Din

நாசரேத் அருகே திருமறையூா் மறுரூப ஆலயத்தில் ஊழியா்களுக்கு சபை மக்கள் சாா்பில் வரவேற்பு விழா நடைபெற்றது.

புத்தாண்டையொட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. சபை ஊழியா் ஸ்டேன்லி ஜான்சன் துரை ஆரம்ப ஜெபம் செய்து தொடக்கிவைத்தாா். குருவானவா் ஜான்சாமுவேல், கோல்டா சாமுவேல், சபை ஊழியா் ஸ்டான்லி டீக்கன் ஜெபி, ஆலயப் பணியாளா் ஆபிரகாம், ஒருங்கிணைப்பாளா் ஜோயல், ஆலயப் பாடகா் குழுவினா் ஆகியோருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இதில், திருமண்டலப் பெருமன்ற உறுப்பினா் ஜெயபால், சபை நிா்வாகிகள் தேவதாஸ் அகஸ்டின், ஜீவன், ஜான், சேகா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சபை மூப்பா் ஞானராஜ் வரவேற்றாா்.