தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதில், வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

News image
Updated On :23 ஜனவரி 2025, 10:44 pm

Din

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதில், வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதையடுத்து, வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை என, விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. தொடா்ந்து, போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.