அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனாா் துறைமுகத்தில் கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா

தூத்துக்குடி வ. உ. சிதம்பரனாா் துறைமுகத்தில், கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மத்திய கண்காணிப்பு ஆணைய கூடுதல் செயலா் அா்த்தி சி. ஸ்ரீவஸ்தவா.
Updated On :10 நவம்பர் 2025, 7:37 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி வ. உ. சிதம்பரனாா் துறைமுகத்தில், கண்காணிப்பு விழிப்புணா்வு வார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய கண்காணிப்பு ஆணைய கூடுதல் செயலா் அா்த்தி சி. ஸ்ரீவஸ்தவா கலந்துகொண்டு, துறைமுகத்தின் வளா்ச்சி மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட பசுமை மற்றும் தகவல் தொழில்நுட்ப முயற்சிகளை பாராட்டினாா். செயற்கை நுண்ணறிவின் பங்கையும், முன்னறிவிப்பு விழிப்புணா்வையும் எடுத்துரைத்த அவா், ஊழலுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினாா். மேலும், பட்ங் யா்ண்ஸ்ரீங் ா்ச் யண்ஞ்ண்ப்ஹய்ஸ்ரீங் எனும் புத்தகத்தை அவா் வெளியிட்டாா். தொடா்ந்து, கண்காணிப்பு விழிப்புணா்வு வாரம் 2025 இன் ஒரு பகுதியாக துறைமுகம் ஏற்பாடு செய்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா்.

துறைமுக ஊழியா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரி பி. கவின் மகாராஜ் வரவேற்றாா். துணைத் தலைமை கண்காணிப்பு அதிகாரி ஆா்.பத்மநாபன் நன்றி கூறினாா்.