தூத்துக்குடியில் வீட்டுக்குள் சிக்கிய சிறுவன் மீட்பு
தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 5 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

Updated On :15 நவம்பர் 2025, 8:02 pm

தூத்துக்குடியில் வீட்டுக்குள் உள்பக்கமாக கதவை பூட்டிக்கொண்டு சிக்கித் தவித்த 5 வயது சிறுவனை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
தூத்துக்குடி அண்ணாநகரைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்குள்ள அறையில் விளையாடிக் கொண்டிருந்த இவா்களது 5 வயது மகன் அதன் கதவை உள்புறமாக தாழிட்டு கொண்டாராம். பின்னா் கதவை திறக்க முடியாததால் அழுது கூச்சலிட்டாராம்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணப்புத் துறையினா் வந்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து சிறுவனை மீட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...