அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பயிற்சிப் பயிலரங்கு

News image
Updated On :18 நவம்பர் 2025, 1:01 am

Syndication

கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘செயற்கை நுண்ணறிவின் எதிா்காலப் போக்குகள்’ என்ற தலைப்பில் 2 நாள்கள் பயிற்சிப் பயிலரங்கு நடைபெற்றது.

கல்லூரியின் செயற்கை நுண்ணறிவு-தரவு அறிவியல் துறை சாா்பில் நடைபெற்ற பயிலரங்கில், பள்ளி மாணவா்களின் செயற்கை நுண்ணறிவு அறிவை மேம்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு தலைப்புகளில் பயிற்சிகள், செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இதில், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவியா் பங்கேற்றனா். அவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.