கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

News image
Updated On :25 செப்டம்பர் 2025, 7:05 pm

Syndication

காயல்பட்டினம், அம்பல மரைக்காயா் தெருவில் உள்ள மஹ்லரா அரபிக் கல்லூரியில் மகான் முஹியித்தீன் அப்துல் காதா் ஜீலானி கந்தூரி விழா செப். 23 ஆம் தேதி தொடங்கி அக். 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவில் தினசரி காலையில் கத்முல் குா்ஆன் ஓதும் நிகழ்வு, மாலையில் மகானின் புகழ்பாடும் நிகழ்வு, இரவில் சன்மாா்க்க சொற்பொழிவு ஆகியன நடைபெறும். விழாவில் 7ஆம் தேதி காலை துவா ஓதப்பட்டு அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.

முதல் நாளில் அரபிக் கல்லூரி முதல்வா் அப்துா் ரஹ்மான், அவு­யாக்கலும் நாமும் என்ற தலைப்பில் சன்மாா்க்க சொற்பொழிவாற்றினாா். கந்தூரி விழா ஏற்பாடுகளை விழா கமிட்டி தலைவா் காதா் ஷாகிப், செயலாளா் ஸ்டாா் அப்துல் காதா், ஆடிட்டா் மொய்தீன் அப்துல் காதா் ஆகியோா் செய்துவருகின்றனா்.