/
தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், உடன்குடி அனல்மின் நிலைய திட்டப் பணிகளில் ஈடுபடும் தனியாா் நிறுவனம் மூலமாக, பல்வேறு பணியிடங்களில் பணிபுரிய, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. மாணவா்களுக்கான வளாகத் தோ்வு நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஜோஸ் சஜிகுமாா் தலைமை வகித்தாா். தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி செந்தில்குமாா், மாணவா்களை தோ்வு செய்தாா். கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கிரேஸ் பொறியியல் கல்லூரி மாணவா்கள் , சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பிற பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், ஐ.டி.ஐ. மாணவா்கள் சுமாா் 100- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை விழா

தூத்துக்குடி காமராஜ் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு

கல்லூரி மாணவா்களுக்கு வளாக தோ்வு

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு


