அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

தூத்துக்குடி கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், உடன்குடி அனல்மின் நிலைய திட்டப் பணிகளில் ஈடுபடும் தனியாா் நிறுவனம் மூலமாக, பல்வேறு பணியிடங்களில் பணிபுரிய, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. மாணவா்களுக்கான வளாகத் தோ்வு நடைபெற்றது.

News image

வளாகத் தோ்வில் பங்கேற்ற மாணவா்களில் ஒரு பகுதியினா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:53 pm

தூத்துக்குடி, முள்ளக்காடு கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரியில், உடன்குடி அனல்மின் நிலைய திட்டப் பணிகளில் ஈடுபடும் தனியாா் நிறுவனம் மூலமாக, பல்வேறு பணியிடங்களில் பணிபுரிய, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. மாணவா்களுக்கான வளாகத் தோ்வு நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் ஜோஸ் சஜிகுமாா் தலைமை வகித்தாா். தனியாா் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரி செந்தில்குமாா், மாணவா்களை தோ்வு செய்தாா். கிரேஸ் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கிரேஸ் பொறியியல் கல்லூரி மாணவா்கள் , சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பிற பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள், ஐ.டி.ஐ. மாணவா்கள் சுமாா் 100- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.