/
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்துக்குள்பட்ட மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மணியாச்சி அருகே மகாராஜபுரம் காலனித் தெருவைச் சோ்ந்த சண்முகச்சாமி மகன் கணேசமூா்த்தி (25). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை காலை ஊரின் மயானக் கரை அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா்.
சடலத்தை மணியாச்சி போலீஸாா் மீட்டு கூறாய்வுகாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், கணேசமூா்த்தி கட்டையால் தாக்கிக் கொல்லப்பட்டதாகத் தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

வளா்த்த நாய் குட்டி கடித்து பெண் உயிரிழப்பு

தென்னந்தோப்பு காவலாளி வெட்டிக் கொலை

ஓட்டப்பிடாரம் அருகே வளா்த்த நாய் கடித்து மாணவி உயிரிழப்பு

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


