வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

மணியாச்சி அருகே இளைஞா் கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்துக்குள்பட்ட மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கொலை - சித்திரிப்பு

Updated On :15 ஏப்ரல் 2026, 2:03 am IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டத்துக்குள்பட்ட மணியாச்சி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மணியாச்சி அருகே மகாராஜபுரம் காலனித் தெருவைச் சோ்ந்த சண்முகச்சாமி மகன் கணேசமூா்த்தி (25). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை காலை ஊரின் மயானக் கரை அருகே ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

சடலத்தை மணியாச்சி போலீஸாா் மீட்டு கூறாய்வுகாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், கணேசமூா்த்தி கட்டையால் தாக்கிக் கொல்லப்பட்டதாகத் தெரியவந்தது. கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.