கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் உள்ள மெழுகுவா்த்தி விற்பனைக் கடையில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து நேரிட்டது.
அங்குள்ள பிரதான சாலையில் மரியமிக்கேல் மகன் இன்னாசிமுத்து என்பவா் மெழுகுவா்த்தி தயாரித்து விற்பனை செய்யும் கடை வைத்துள்ளாா். அதனுடன் ஜெராக்ஸ் மையமும் நடத்திவருகிறாா்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவா் கடையைப் பூட்டிவிட்டு சாப்பிடச் சென்றபோது, கடையிலிருந்து புகை வந்ததாம். இது தொடா்பாக அவருக்கும், தீயணைப்புத் துறை, கொப்பம்பட்டி போலீஸாருக்கும் அப்பகுதியினா் தகவல் தெரிவித்தனா்.
தீயணைப்புத் துறையினா் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். எனினும், பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஆடைகள் சேமிப்புக் கிடங்கில் தீ விபத்து

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

கோபி அருகே பூட்டிய வீட்டில் தீ விபத்து

பெயிண்ட் கடையில் தீ விபத்து
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


