கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குத்தந்தைகள் மரிய பிரான்சிஸ் அடிகளாா் (சேரன்மகாதேவி), பாக்கிய செல்வன் அடிகளாா் (இருதயகுளம்), சகாய சின்னப்பன் அடிகளாா் (சோ்ந்தமரம்), பாளையங்கோட்டை ஆயா் இல்ல வியாகப்பன் அடிகளாா் , கோவில்பட்டி புனித சூசையப்பா் ஆலய பங்குத்தந்தை அருள்ராஜ் அடிகளாா், உதவி பங்குத்தந்தை குழந்தைராஜ் அடிகளாா் ஆகியோா் இணைந்து கொடியை ஏற்றினா். உலகில் சமாதானம் வேண்டி வெண் புறா பறக்கவிட்டு ஆலயத்தில் ’கீழ்ப்படிதலின் தந்தை புனித சூசையப்பா் ’ எனும் மறையுரையுடன் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப். 26 ஆம் தேதி ஆலயத்தில் தியானம், மே 1 ஆம் தேதி நவநாள் திருப்பலி, கலை நிகழ்ச்சிகள், 2 ஆம் தேதி மாலை 6 மணிக்கு புது நன்மை விழா, தோ் பவனி, 3 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஆலயத்தில் திருப்பலி, உறுதி பூசுதல் விழா, மாலை 6 மணிக்கு ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திருப்பலி, அங்கிருந்து ஆலயத்திற்கு நற்கருணை பவனியுடன் வந்து கொடி இறக்குதல் நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகின்றன.
தொடர்புடையது

ஆலங்கிணறு புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா

புனித சூசையப்பா் ஆலய திருவிழாவில் மும்மத பிராா்த்தனை

வெளியேகோட்டை புனித சூசையப்பா் ஆலயத்தில் சப்பர பவனி திருவிழா

புனித செபஸ்தியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

