வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

வட்டன்விளை கோயிலில் 108 பால்குடம் பவனி

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி 108 பால்குடம் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

பால்குடம் பவனியில் பங்கேற்றோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 8:38 pm

உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி 108 பால்குடம் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) காலை வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 108 பால்குடம் பவனி, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, இரவு சுமங்கலி பூஜை, சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடைபெற்றன.

புதன்கிழமை (ஏப். 29) பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு, முத்தாரம்மன் சப்பர பவனி, வியாழக்கிழமை (ஏப். 30) காலை கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரா்களுக்கு வரி பிரசாதம் வழங்கல் ஆகியன நடைபெறுகின்றன.