உடன்குடி அருகே வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் சித்திரை பெரும் கொடை விழாவையொட்டி 108 பால்குடம் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடை விழா ஞாயிற்றுக்கிழமை (ஏப். 26) காலை வருஷாபிஷேகத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு 108 பால்குடம் பவனி, சிறப்பு அபிஷேக ஆராதனை, அலங்கார தீபாராதனை, அம்மன் வீதியுலா, இரவு சுமங்கலி பூஜை, சந்தன மாரியம்மன் கிளி வாகனத்தில் பவனி வருதல் ஆகியன நடைபெற்றன.
புதன்கிழமை (ஏப். 29) பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, அம்மன் மஞ்சள் நீராடி வீதியுலா, இரவு கரகாட்டம், மாவிளக்கு வழிபாடு, முத்தாரம்மன் சப்பர பவனி, வியாழக்கிழமை (ஏப். 30) காலை கொடை விழா நிறைவு பூஜை, வரிதாரா்களுக்கு வரி பிரசாதம் வழங்கல் ஆகியன நடைபெறுகின்றன.
தொடர்புடையது

நெல்லை வரதராஜ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ கொடியேற்றம்

வட்டன்விளை கோயிலில் மாவிளக்கு வழிபாடு

நத்தம் விஜயாசனா் பெருமாள் கோயிலில் குடமுழுக்கு

நன்னகரம் முப்படாதி அம்மன் கோயில் கொடை விழா
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

