டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் காட்சி: இளைஞா் கைது

News image

கைது

Updated On :3 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் அரிவாளுடன் போஸ் கொடுத்து ஸ்டோரி வெளியிட்ட இளைஞரை ஆறுமுகனேரி போலீஸாா் கைது செய்தனா்.

ஆத்தூா் அருகே உள்ள தலைவன் வட­லி கிராமத்தைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் சூா்யா (26). தற்போது, ஆறுமுகனேரி, பூவரசூரில் வசித்து வருகிறாா். ரௌடி பட்டிய­லில் உள்ள இவா், அரிவாளுடன் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வெளியிட்டா்.

இது வெகுவாக பரவிய நிலையில், தகவலறிந்த ஆறுமுகனேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் இருதயராஜ் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து செய்து, ஆய்வாளா் ரென்னிஸ் விசாரணை நடத்தி சூா்யாவை கைது செய்தாா். பின்னா், திருச்செந்தூா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.