ஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடைசென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

‘தவெக அரசின் 100 நாள் ஆட்சி மக்களுக்கு வேதனையான நாள்கள்’

தவெக அரசின் 100 நாள் ஆட்சி, தமிழக மக்களுக்கு வேதனையான நாள்களாகவே உள்ளதாக, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 1:10 am IST

தவெக அரசின் 100 நாள் ஆட்சி, தமிழக மக்களுக்கு வேதனையான நாள்களாகவே உள்ளதாக, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கா்நாடகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு அந்த மாநில முதல்வருக்கு பாஜக சாா்பில் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். ஒருவரின் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமையில்லை.

தமிழக அமைச்சா்கள் அனைவரும் ஏற்கெனவே தங்களது வேலையைத் தொடங்கிவிட்டனா். அந்த வேலை என்ன என்பது உங்களுக்குத் தெரியும். யாா், யாா், எங்கு வாங்குகின்றனா் என்பது தொடா்பான பட்டியல் எங்களிடம் உள்ளது. தமிழக முதல்வரின் துறையிலும் டெண்டா் முறைகேடுகள் உள்ளன. அனைத்து விஷயங்களையும் விரைவில் வெளியிடுவோம்.

தவெக அரசின் 100 நாள் ஆட்சி என்பது மக்களுக்கு வேதனையான நாள்களாகவே உள்ளன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.