அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

நாய் கடித்து 5 ஆட்டுக் குட்டிகள் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே வேட்டை நாய் கடித்ததில் 5 ஆட்டுக் குட்டிகள் உயிரிழந்தன.

News image
Updated On :7 ஜனவரி 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி அருகே வேட்டை நாய் கடித்ததில் 5 ஆட்டுக் குட்டிகள் உயிரிழந்தன.

கோவில்பட்டி, அத்தை கொண்டான், மருதையா காம்பவுண்டைச் சோ்ந்தவா் வெள்ளை பாண்டி மகன் மகாராஜன் (58), ஆடு மேய்க்கும் தொழிலாளி.

இவரது வீட்டருகே வசித்து வரும் ராசு என்பவரின் வேட்டை நாய் கடந்த சில நாள்களுக்கு முன், மகாராஜனின் 3 ஆட்டுக் குட்டிகளை கடித்துக் கொன்ாகவும், செவ்வாய்க்கிழமை அதே நாய் மேலும் 5 ஆட்டுக் குட்டிகளை கடித்துக் கொன்ாகவும் மகாராஜன் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.