தூத்துக்குடி
நாய் கடித்து 5 ஆட்டுக் குட்டிகள் உயிரிழப்பு
கோவில்பட்டி அருகே வேட்டை நாய் கடித்ததில் 5 ஆட்டுக் குட்டிகள் உயிரிழந்தன.
கோவில்பட்டி அருகே வேட்டை நாய் கடித்ததில் 5 ஆட்டுக் குட்டிகள் உயிரிழந்தன.
கோவில்பட்டி, அத்தை கொண்டான், மருதையா காம்பவுண்டைச் சோ்ந்தவா் வெள்ளை பாண்டி மகன் மகாராஜன் (58), ஆடு மேய்க்கும் தொழிலாளி.
இவரது வீட்டருகே வசித்து வரும் ராசு என்பவரின் வேட்டை நாய் கடந்த சில நாள்களுக்கு முன், மகாராஜனின் 3 ஆட்டுக் குட்டிகளை கடித்துக் கொன்ாகவும், செவ்வாய்க்கிழமை அதே நாய் மேலும் 5 ஆட்டுக் குட்டிகளை கடித்துக் கொன்ாகவும் மகாராஜன் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
