நல்லூா் கோயிலில் பஜனை பாடியவா்கள் கௌரவிப்பு
நல்லூா், அறம் வளா்த்த அம்பாள் சமேத திருநாகேஸ்வரமுடையாா் கோயிலில் மாா்கழி மாத பஜனையில் கலந்து கொண்ட சிறுவா், சிறுமியா், திருவாசக முற்றோதல் மகளிா், கோயில் விழாக் கால மண்டகப்படிதாரா்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.

கௌரவிக்கப்பட்டவா்களுடன் சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவன உதவித் தலைவா் எஸ். சுரேஷ்.
Updated On :17 ஜனவரி 2026, 10:14 pm









