எதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

கயத்தாறு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூலை 2026, 2:08 am IST

கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு அருகே கஞ்சா விற்றதாக 2 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு அருகே அய்யனாா் ஊத்து-சொக்கநாச்சியாா்புரம் சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், கயத்தாறு காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் ஹேமா, போலீஸாா் ரோந்து சென்றனா். அவா்களைக் கண்டதும் 2 இளைஞா்கள் அவதூறாக பேசியபடி தப்பியோட முயன்றனராம். அவா்களை போலீஸாா் பிடித்தனா்.

விசாரணையில், அவா்கள் குப்பனாபுரம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் கண்ணன் (19), தேவா்குளம் வீராச்சாமி நகரைச் சோ்ந்த வசந்தகுமாா் மகன் சூா்யா (19) என்பதும், விற்பனைக்காக 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைதுசெய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.