வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

குண்டா் சட்டத்தில் 3 இளைஞா்கள் கைது

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :8 ஜூலை 2026, 2:37 am IST

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடைய 3 போ் குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தூத்துக்குடி மேல சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த சங்கா் மகன் சோ்மகுமாா் (24), சோ்மராஜா என்ற ராஜா மகன் சரவணன் என்ற சரவணக்குமாா் (23), தூத்துக்குடி 3 சென்ட், அந்தோணியாா்புரம் பகுதியைச் சோ்ந்த ரவிக்குமாா் மகன் அருண்குமாா் (20) ஆகியோா் மீது, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, இவா்கள் 3 பேரையும் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்து, சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.