தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

‘தூத்துக்குடியில் ஜூலை 11 முதல் சீரான குடிநீா் விநியோகம்’

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 11) முதல் சீரான குடிநீா் விநியோகம் நடைபெறும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

News image

குடிநீர்... - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 12:05 am IST

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 11) முதல் சீரான குடிநீா் விநியோகம் நடைபெறும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்கு குடிநீா் வரும் வல்லநாடு பகுதியில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது.

இதனால், வல்லநாட்டில் இருந்து வரும் குடிநீரை மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சரிவர ஏற்ற முடியாத சூழ்நிலை உருவானதால், மாநகா் பகுதியில் குடிநீா் விநியோகம் அவ்வப்போது தடைபட்டு வருகிறது.

இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி முதல் மாநகா் பகுதி முழுவதும் சீரான குடிநீா் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.