ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

கொம்மடிக்கோட்டை கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலைகுரு சுவாமி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கி யது.

News image
Updated On :16 ஜூலை 2026, 4:58 am IST

தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக்கோட்டை, ஸ்ரீ வாலைகுரு சுவாமி கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா புதன்கிழமை தொடங்கி யது.

இக்கோயிலில் உள்ள வராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 9 நாள்கள் ஆஷாட நவராத்திரி கொண்டாடப்படும். நிகழாண்டுக்கான விழா சிறப்பு அபிஷேகத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இந்த விழா ஜூலை 23ஆம்தேதி வரை நடைபெறுகிறது.

விழா நாள்களில் தினமும் வராஹி அம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனைகள் நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.