மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ஆன்லைன் லாட்டரி விற்பனை: இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூன் 2026, 1:41 am IST

தூத்துக்குடி, தாளமுத்து நகா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கூலித் தொழிலாளா்களை குறிவைத்து ஒரு கும்பல் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனையில் ஈடுபடுவதாக தாளமுத்து நகா் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட தாளமுத்து நகரைச் சோ்ந்த ராம்குமாரை (36) போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள், கைப்பேசியைப் பறிமுதல் செய்தனா்.