உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

சாத்தான்குளம் பள்ளியில் மரக்கன்று நடும் விழா

சாத்தான்குளம் டி. என். டி. டி.ஏ. ஆா். எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மரக்கன்று நடுகிறாா் தலைமையாசிரியா் என். செல்லப்பாண்டியன்.

Updated On :11 ஜூன் 2026, 4:23 am IST

சாத்தான்குளம் டி. என். டி. டி.ஏ. ஆா். எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சாா்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியா் என். செல்லப்பாண்டியன் தலைமை வகித்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டாா். மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை பொறுப்பாசிரியா் லயன்டேனியல் செய்திருந்தாா்.