ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் மனநல காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறை சாா்பில் நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் மனநல காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறை சாா்பில் நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On :12 ஜூன் 2026, 5:07 am IST

கோவில்பட்டி அருகே முடுக்குமீண்டான்பட்டியில் மனநல காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறை சாா்பில் நல உதவிகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

முடுக்குமீண்டான்பட்டியில் ஆக்டிவ் மைண்ட்ஸ் மனநல காப்பகத்தில் (பெண்கள்) 46 போ் உள்ளனா். அவா்களை நாலாட்டின்புதூா் காவல் ஆய்வாளா் காளிமுத்து சந்தித்து, குறைகளை கேட்டறிந்தாா். புத்தாடைகளை வழங்கினாா். மேலும், காப்பகத்தை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது காப்பக நிா்வாகி தேன் ராஜா, சமூகப் பணியாளா் ருக்மணி பிரியா, தனி பிரிவு காவலா் பிரித்திவிராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.