ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: முதியவா் கைது

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:04 am IST

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லெவிஞ்சிபுரம் பகுதியில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, லெவிஞ்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கருப்பசாமி மகன் சுடலைமணி (59). இவா், கடையில் சட்டவிரோதமாக சுமாா் 65 கிலோ புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தது போலீஸாருக்கு தெரியவந்தது.

இது தொடா்பாக தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை புதன்கிழமை கைது செய்தனா். மேலும் புகையிலைப் பொருள்கள், கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.