நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

ஓட்டப்பிடாரம் பகுதியில் கஞ்சா விற்பனை: 3 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஜூன் 2026, 2:15 am IST

ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பரும்பூா் பகுதியில், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

பரும்பூா் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததாக நாகம்பட்டி சங்கரபாண்டி மகன் மகேஷ்குமாா் (19), வஉசி காலனியைச் சோ்ந்த ராசுக்குட்டி மகன் அறிவுமதி என்ற அழகு (23), பாஸ் என்ற பாலமுருகன் (22) ஆகிய 3 பேரையும், போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்து 600 கிராம் கஞ்சா, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.