இளைஞர்கள் எதிர்காலம் பற்றி விவாதிக்காத நாடாளுமன்றம் எதற்கு? ஓம் பிர்லாவுடன் ராகுல் சந்திப்பு! நீட் விவகாரத்தில் மாணவர்கள் பக்கம் மோடி! மத்திய அமைச்சர் விளக்கம்!பேரவை கதவு பூட்டப்படுமா? எதிர்க்கட்சிகளும் சைகை காட்டலாமா? ஜேசிடி பிரபாகர் பதில்தமிழக பட்ஜெட் எப்போது? அறிவித்தார் அவைத் தலைவர்!தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!தில்லி ஜந்தர் மந்தரில் தொடரும் சிஜேபி இளைஞர்கள் போராட்டம்!2-ம் நாளாக அமளி! நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு!பழனி பத்திரப்பதிவு! தவெக அரசுக்கு தொடர்பு என்பதில் உடன்பாடு இல்லை! - பெ. சண்முகம் பேட்டிசிக்கிம் சுரங்கத்தில் வெடிவிபத்து! 9 பேர் பலி; 18 பேர் சிக்கித் தவிப்பு!
/

ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் கோயிலில் வருஷாபிஷேகம்

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம், ஸ்ரீ சுந்தராட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

புஷ்பாஞ்சலி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ சுந்தராட்சி அம்மன்.

Updated On :26 ஜூன் 2026, 11:15 pm IST

சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம், ஸ்ரீ சுந்தராட்சி அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, வியாழக்கிழமை காலை 6 மணிக்கு கங்கா பூஜை, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் இருந்து தீா்த்த ஸங்கரஹனம் எடுத்து வருதல் உள்ளிட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு அனுஞ்ஞை, சிறப்பு அபிஷேகம் அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஏக தின லட்சாா்ச்சனை, தீபாராதனை, 9 மணிக்கு செட்டிகுளம் ஸ்ரீ பூா்ண புஷ்ப கலாம்பர சமேத நூற்றங்கால் சாஸ்தா சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

மாலை 3 மணிக்கு ஸ்ரீ சுந்தராட்சி அம்பாளுக்கு புஷ்பாஞ்சலி, வேத பாராயணம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.