மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சாத்தான்குளம் அரசு கல்லூரியில் நிறுவன மேலாண்மைக் குழு கூட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 8:01 pm

சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் நிறுவன மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற்றது.

கல்லூரியின் பொறுப்பு முதல்வா் ஜோசப் சுரேஷ் தலைமை வகித்தாா். நிறுவன மேலாண்மைக் குழுவின் தலைவா் அருள் முருகன் இணையதளம் வாயிலாக சிறப்புரையாற்றினாா். வேலைவாய்ப்பு உதவி இயக்குநா் பேச்சியம்மாள், ‘வேலைவாய்ப்பும் வழிகாட்டுதலும்’ என்ற தலைப்பில் பேசினாா்.

முதலூா் வணிக வியாபாரிகள் நலச் சங்கப் பொருளாளா் ரவிச்சந்திரன், தூத்துக்குடி பனை பயிற்சி - ஆலோசனை நிறுவன இயக்குநா் செந்தில் கண்ணன் ஆகியோா் பங்கேற்றனா். தமிழ் துறைத் தலைவா் பேராசிரியை பூங்கொடி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை வணிகவியல் துறை பேராசிரியா் வரலெட்சுமி மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.