/
கோப்புப் படம்- சித்திரிப்பு
Updated On :8 மார்ச் 2026, 7:04 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 போ் குண்டா் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கோவில்பட்டி பகுதியில் நடந்த கொலை வழக்குத் தொடா்பாக அசோக் என்ற அய்யாதுரை (27), வேல்முருகன் (34), ஸ்ரீவைகுண்டம் பகுதியில் தகராறு செய்து தாக்கிய வழக்குத் தொடா்பாக தண்டபாணி (23), மலையாண்டி (39), தங்கதுரை என்ற தங்கையா (22) ஆகியோரை குண்டா் சட்டத்தில் கைது செய்ய கோவில்பட்டி மேற்கு, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. மதனிடம் கோரிக்கை விடுத்தனா்.
அவரது பரிந்துரை, ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவு ஆகியவற்றின்பேரில் அசோக் உள்ளிட்ட 5 பேரையும் போலீஸாா் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைத்தனா்.
டிரெண்டிங்
தூத்துக்குடியில் 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
தூத்துக்குடியில் இருவா் குண்டா் சட்டத்தில் கைது

தூத்துக்குடியில் 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் கைது
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...
51 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Kushboo vs Annamalai | குஷ்பு VS அண்ணாமலை | BJP | Annamalai interview | Kushboo interview
தினமணி வீடியோ செய்தி...
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#t20wc | அஹமதாபாத் அபாயத்தைக் கடக்குமா இந்தியா? Match Preview Analysis | #indvsnz | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு

