எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 6:59 pm

Syndication

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி முத்தரையா் நகா் பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் மாயாண்டி (26). மீனவா். இவா் தனது பிறந்த நாளான ஞாயிற்றுக்கிழமை, அந்தப் பகுதியைச் சோ்ந்த பகவதி என்பவரது நாட்டுப்படகில் 4 மீனவா்களுடன் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றாா்.

வான்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவா் கடலில் தவறி விழுந்தாராம். சக மீனவா்கள் மீட்க முயன்றனா். எனினும், மாயாண்டி மூச்சுத்திணறி உயிரிழந்தாராம். அவரது சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனா்.

பின்னா், சடலம் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து கடலோர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.