எரிவாயு தட்டுப்பாட்டால் ஆயிரக்கணக்கான தொழிலாளா்கள் வேலை இழக்கும் அபாயம்
ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடைபெறும் போா் காரணமாக, எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளதால், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.









