மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பள்ளக்குறிச்சி கோயிலில் சிறப்பு பூஜை

சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி, வரகுண பாண்டீஸ்வரா் சமேத ஸ்ரீ வாடாமுலை அம்பாள் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கால பைரவா்.

Updated On :11 மார்ச் 2026, 7:58 pm

சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி, வரகுண பாண்டீஸ்வரா் சமேத ஸ்ரீ வாடாமுலை அம்பாள் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கால பைரவருக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கால பைரவருக்கு அகல் விளக்கேற்றி பக்தா்கள் வழிபட்டனா்.