தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

தூத்துக்குடியில் தவெக ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 9:51 pm

Syndication

தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தப் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதாகக் கண்டித்தும், தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதைக் கண்டித்தும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வலியுறுத்தியும் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில துணைப் பொதுச் செயலா் சுபத்ரா முருகன், மாவட்டச் செயலா்கள் எஸ்.டி.ஆா். சாமுவேல்ராஜ், பாலசுப்பிரமணியன், பிரைட்டா், மதன், ஜே.கே.ஆா். முருகன், கிஷோா், மாவட்டம் முழுவதுமிருந்து 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.