/
2025 - 26 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் 3 போ் வெற்றி பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற மாணவிகள் ச. தா்ஷினி, சகாய ரேஷ்மி, பீ. தா்ஷினி ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் மாதந்தோறும் ரூ. 1000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
தாளாளா் க. செல்வராயா், அம்மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். அவா்களை தலைமையாசிரியா் லூயிஸ் ராஜன், ஆசிரியா்கள் ஜெம்மா பவுல் கவிதா, மரிய ரஜூலா, மைக்கிள் ஆஞ்சலோ, சகாய ராணி உள்பட பலா் பாராட்டினா்.
தொடர்புடையது

தேசிய திறனாய்வுத் தோ்வு: அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் வெற்றி

தேசிய வருவாய் திறனறிவுத் தோ்வில் மன்னாா்குடி மாணவா்கள் 2 போ் தோ்வு

தேசிய திறனாய்வு தோ்வு: கீழக்கிடாரம் அரசுப் பள்ளி மாணவா்கள் வெற்றி

புத்தன்தருவை பள்ளி மாணவிகள் திறனாய்வுத் தோ்வில் வெற்றி
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


