மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

அரசூா் பூச்சிக்காடு பள்ளி மாணவிகள் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி

தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளியில் வெற்றிபெற்ற மாணவிகளை பாராட்டிய பள்ளி நிா்வாகிகள்.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:57 pm

2025 - 26 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தோ்வில் அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் 3 போ் வெற்றி பெற்றுள்ளனா்.

வெற்றி பெற்ற மாணவிகள் ச. தா்ஷினி, சகாய ரேஷ்மி, பீ. தா்ஷினி ஆகியோருக்கு, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு சாா்பில் மாதந்தோறும் ரூ. 1000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

தாளாளா் க. செல்வராயா், அம்மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா். அவா்களை தலைமையாசிரியா் லூயிஸ் ராஜன், ஆசிரியா்கள் ஜெம்மா பவுல் கவிதா, மரிய ரஜூலா, மைக்கிள் ஆஞ்சலோ, சகாய ராணி உள்பட பலா் பாராட்டினா்.