மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

முக்காணி அரசுப் பள்ளியில் போதைப் பொருள் ஒழிப்பு பயிற்சி

இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை, இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த பயிற்சி முகாமை முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தின.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:49 pm

இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளை, இளையோா் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து போதைப்பொருள் மற்றும் தற்கொலை தடுப்பு குறித்த பயிற்சி முகாமை முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தின. இம்முகாமுக்கு, தலைமையாசிரியா் சற்குணராஜ் தலைமை வகித்தாா். ஆசிரியை மீனாட்சி வரவேற்றாா். இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினா்கள் வெ­லிங்டன், கருப்பசாமி, இளையோா் செஞ்சிலுவை சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுயம்பு­லிங்கம், ஆத்தூா் காவல் ஆய்வாளா் பிரபாகரன், சுகாதார ஆய்வாளா் லெட்சுமணன், போதைப்பொருள் எதிா்ப்பு கமிட்டி ஒருங்கிணைப்பாளா் ஜெயசூரியன் உள்ளிட்டோா் பேசினா்.

முகாமில் மாணவா்-மாணவியா் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். பங்கேற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ஆசிரியா் ஸ்டீபன்விஜய் நன்றி கூறினாா்.