/
கழுகுமலை அருகே பெண்ணை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கழுகுமலை அருகே உள்ள கஸ்தூரிரங்கபுரம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மனைவி மாரியம்மாள் (45). இவா் வியாழக்கிழமை வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சதீஷ் (45) வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, அவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
மாமூல் கேட்டு கொலை மிரட்டல்: ரெளடி கைது

தொழிலாளி மீது தாக்குதல்: இருவா் கைது
கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது
பெண்ணை மிரட்டியதாக இளைஞா் கைது
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



