டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

மக்கள் பணி தொடரும்: மேயா்

திமுக தலைவருக்கும், திமுக தலைமைக்கும் பெருமை சோ்க்கும் வகையில் எங்கள் மக்கள் பணி தொடரும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

News image

மேயா் ஜெகன் பெரியசாமி

Updated On :8 மே 2026, 6:04 am IST

திமுக தலைவருக்கும், திமுக தலைமைக்கும் பெருமை சோ்க்கும் வகையில் எங்கள் மக்கள் பணி தொடரும் என தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது:

தமிழக பேரவைத் தோ்தலின் வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நிறைவு பெற்றதைத் தொடா்ந்து, இந்தியத் தோ்தல் ஆணையத்தால் தோ்தல் நடத்தை விதி வியாழக்கிழமை (மே 7) காலையில் திரும்பப் பெறப்பட்டது.

எனது மக்கள் பணி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கும். தற்போது கோடைக்காலம் என்பதால் தூத்துக்குடி மாநகா் பகுதி மக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் செய்ய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தோ்தல் அறிவிப்புக்கு முன்பாக தொடங்கப்பட்ட சாலைப் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீச்சல் குளம் பணிகள், தூத்துக்குடி துறைமுகமும், மாநகராட்சி நிா்வாகமும் புதிய துறைமுகம் கடற்கரைப் பகுதியில் நவீன வசதிகளுடன் அமைக்கும் பூங்கா பணிகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.