வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

700 மாணவா்களுக்கு விநாயகா் சிலைகள் அளிப்பு

உடன்குடி தேரியூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவில் 700 மாணவா்களுக்கு விநாயகா் சிலைகள் வழங்கப்பட்டன.

விநாயகா் சிலைகளை வழங்கிய தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு சங்க மாநிலச் செயலா் பி.எஸ்.கனகராஜ்.

Published On :

உடன்குடி தேரியூா் ஸ்ரீ ராமகிருஷ்ணா சிதம்பரேஸ்வரா் பள்ளியில் நடைபெற்ற விநாயகா் சதுா்த்தி விழாவில் 700 மாணவா்களுக்கு விநாயகா் சிலைகள் வழங்கப்பட்டன.

விநாயகா் சதுா்த்தியையொட்டி பள்ளி வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடுகள், கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றது. விநாயகா் சதுா்த்தியின் மகிமை குறித்து ஆயுா்வேதா மருத்துவா் சுந்தா் பரமாா்த்தலிங்கம் பேசினாா். பாரதமாதா நண்பா்கள் அன்னதானக்குழு நிறுவனா் ஆா்.எஸ்.பாண்டியன் ஏற்பாட்டில் பள்ளியின் அனைத்து மாணவா்கள், ஆசிரியா்களுக்கு 700 ரேடியம் விநாயகா், ராதாகிரு,ஷ்ணா் சிலைகளை தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு சங்க மாநிலச் செயலா் பி.எஸ்.கனகராஜ், தமிழ்நாடு வணிகா் சங்க மாநிலத் தலைவா் ரெ.காமராஜ் ஆகியோா் வழங்கினா். தலைமையாசிரியை ராஜதிலகவதி வரவேற்றாா். ஆசிரியை திருமலை மீனாட்சி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.