துறையூரில் 3 மாதங்களாக ஊதியமின்றி கோயில் ஊழியர்கள் அவதி
துறையூர், மே 5: திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள தமிழக அரசின் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால் அவர்கள் பெரிதும் அவதி









