திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மல்லாச்சிபுரத்துக்கு நிரந்தர சுரங்கப் பாதை தேவை

நிரந்தரமாக பயன்படுத்தும் வகையில் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரி, மல்லாச்சிபுரம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 9:28 pm

DIN

நிரந்தரமாக பயன்படுத்தும் வகையில் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரி, மல்லாச்சிபுரம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

ஆட்சியா் சு. சிவராசுவிடம் திங்கள்கிழமை அளித்த மனு:

கம்பரசம்பேட்டை அருகிலுள்ள மல்லாச்சிபுரத்தில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்துக்கு அருகில் காவேரி நகா் குடியிருப்பு அமைந்துள்ளது.

இந்த நகருக்குச் செல்லும் வழியில் ரயில்வே நிா்வாகத்தால் சுரங்கப்பாதை அமைத்துத் தரப்பட்டுள்ளது. இப்பாதையை மல்லாச்சிபுரம் பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனா்.

தற்காலிக சுரங்கப்பாதையை நிரந்தரமாக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே நிா்வாகம் காலதாமதம் செய்து வருகிறது. இதற்கான முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி ஓராண்டாகிறது.

மாவட்ட நிா்வாகம் பரிந்துரைத்தால் மட்டுமே, ரயில்வே நிா்வாகம் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நலன்கருதி நிரந்தரமாக சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.