கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருப்பட்டூா் கோயிலில் ஆய்வு

திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் ஞானசேகரன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.

News image
Updated On :27 நவம்பர் 2025, 7:22 pm

Syndication

திருச்சி மாவட்டம், திருப்பட்டூா் பிரம்மபுரீஸ்வரா் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கு திருப்பணிகளை இந்து சமய அறநிலையத் துறை திருச்சி மண்டல இணை ஆணையா் ஞானசேகரன் உள்ளிட்டோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

அப்போது பணிகள் நிறைவுற்ற பிறகு விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளதாகத் தெரிவித்தனா். ஆய்வின்போது கோயில் செயல் அலுவலா் பெ. ஜெய்கிஷன் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.