பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!!புத்தகப்பை சுமை இனி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்இன்டர்நெட் இல்லாமல் யுபிஐ பணப்பரிமாற்றம்! பின் எண் கூட வேண்டாம்!சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!பிரதமர் மோடி, அமித் ஷா ராஜிநாமா செய்ய வேண்டும்! ராகுல் வலியுறுத்தல்
/

ஜூலை 21, 28 தேதிகளில் திருச்சி-பெங்களூரு சிறப்பு ரயில் சேவை ரத்து

News image

சிறப்பு ரயில் - கோப்புப்படம்

Updated On :21 ஜூலை 2026, 2:27 am IST

பயணிகள் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் திருச்சியிலிருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலானது வரும் 21, 28 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

திருச்சியிலிருந்து 6.15 மணிக்கு புறப்படும் திருச்சி- எஸ்எம்விடி பெங்களூரு சிறப்பு ரயிலானது (ரயில் எண் 06007) செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) மற்றும் ஜூலை 28-ஆம் தேதியில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல, பெங்களூரிலிருந்து புறப்படும் எஸ்எம்விடி பெங்களூரு- திருச்சி சிறப்பு ரயிலானது (ரயில் எண் 06008) ஜூலை 21 மற்றும் 28-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் திருச்சி கோட்டப் பிரிவு அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.