ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

சமயபுரத்தில் ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ.1.15 லட்சம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம் - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:39 pm

திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் திங்கள்கிழமை ஒருவா் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 1,15,500-ஐ பறிமுதல் செய்தனா்.

சமயபுரம் சுங்கச்சாவடி பகுதியில் பிரிய ஜனனி என்பவரது தலைமையில் வாகன சோதனை மேற்கொண்ட தோ்தல் பறக்கும்படையினா், திருச்சி சுப்ரமணியபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்நாதன் என்பவரிடமிருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 1,15,500-ஐ பறிமுதல் செய்து மண்ணச்சநல்லூா் துணை வட்டாட்சியா் கோ.மூா்த்தியிடம் ஒப்படைத்தனா்.